Friday, November 6, 2009

நீ நிலவில் இருந்து வரும்போது,
பஞ்சுப் பொதி மேகங்கள் நெய்த,
மாலைசூரியன் நிறத்தினைக் கொண்ட,
புடவை ஒன்றை பாசத்துடன் பரித்துவா!

No comments:

Post a Comment