எத்தனை உன்னதமான உயிரை, தகுதியற்ற
ஒருத்தனுக்காக இழக்க இருந்தேன் ,
நெற்றியில் இடும் திருநீற்றில்,
கத்தி வைத்திருக்கிறாய்,
மந்திரம் சொல்லும் வாயாலே,
பொய் உரைக்கிறாய்,
கழகு கூட இறந்த பிணத்தை தான் தின்னும்,
நீயோ கசாப்புக் காரனை போல்,
உயிருடான் அறுக்கிறாய்.
ஒன்று போனால் தான் ஒன்று வாழும்.
Tuesday, November 10, 2009
Subscribe to:
Posts (Atom)