மரணத்திற்கு பின்னாலும் , மனிதனால்
உயிர் வாழ முடியுமா ? முடியும் ,
உன்னை பிரிந்து இன்னும்
"நான் வாழ்கிறேன் ".
Tuesday, November 3, 2009
கவிதை
அஸ்தமனத்தை தேடி கிழக்கே சென்ற நான் ,
மேற்கில் விடியலின் வெளிச்சமாய் , என்
நண்பனை கண்டேன். அவன் கண்களின்
ஒளி வெள்ளத்தில் காணாமல் போனது
என் அஸ்தமனத்தின் வேட்கை.
மேற்கில் விடியலின் வெளிச்சமாய் , என்
நண்பனை கண்டேன். அவன் கண்களின்
ஒளி வெள்ளத்தில் காணாமல் போனது
என் அஸ்தமனத்தின் வேட்கை.
Subscribe to:
Posts (Atom)