Tuesday, November 10, 2009

பசுந் தோல் போர்த்திய புலிகள்,
புலித் தோல் போர்த்திய பசுக்கள்,
பட்டைப் போட்ட நரிகள்,
நாமம் போட்ட கரடிகள்,
மிருக நாற்றமடிக்கும் வீடுகள்,
சம்சாரியாக வாழும் சந்நியாசி ,
சந்யாசியாக வாழும் சம்சாரி,
திரும்பிய பக்கமெல்லாம்,
சிங்கங்கச்ளும், சிறுத்தைகளும்,
சர்வ சுதந்திரமாய் உலவ,
மான்களும்,மயில்களும்,

No comments:

Post a Comment