எத்தனை உன்னதமான உயிரை, தகுதியற்ற
ஒருத்தனுக்காக இழக்க இருந்தேன் ,
நெற்றியில் இடும் திருநீற்றில்,
கத்தி வைத்திருக்கிறாய்,
மந்திரம் சொல்லும் வாயாலே,
பொய் உரைக்கிறாய்,
கழகு கூட இறந்த பிணத்தை தான் தின்னும்,
நீயோ கசாப்புக் காரனை போல்,
உயிருடான் அறுக்கிறாய்.
ஒன்று போனால் தான் ஒன்று வாழும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment