மனைவியடனான் அந்தரங்கத்தைப் பதிவு செய்து,
விற்கும் மனிதர்கள் இருக்கும் போது,
என் உணர்வுகளை பதிவு செய்து அரங்கேற்றிய,
உனது செயல் அந்த அளவிற்கு பாவமில்லை.
நல்லகாலம் விழித்துக் கொண்டேன்,
உணர்வை பதிவு செய்த உனக்கு,
அந்தரங்கத்தைப் பதிவு செய்வது பாவச் செயலில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment