Tuesday, November 3, 2009

கவிதை

அஸ்தமனத்தை தேடி கிழக்கே சென்ற நான் ,
மேற்கில் விடியலின் வெளிச்சமாய் , என்
நண்பனை கண்டேன். அவன் கண்களின்
ஒளி வெள்ளத்தில் காணாமல் போனது
என் அஸ்தமனத்தின் வேட்கை.

No comments:

Post a Comment