Tuesday, November 3, 2009

தார் சாலைக்கு எடுத்த தாகத்தை போல்
என் கண்ணீரை ரசித்தாய் , ஆனால்.
நீ உன் புன்னகையால் மறைத்த,
கண்ணீர் துளியில் உன்
"ஈர இதயத்தை " கண்டேன் .

No comments:

Post a Comment