தார் சாலைக்கு எடுத்த தாகத்தை போல்
என் கண்ணீரை ரசித்தாய் , ஆனால்.
நீ உன் புன்னகையால் மறைத்த,
கண்ணீர் துளியில் உன்
"ஈர இதயத்தை " கண்டேன் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment