Tuesday, November 3, 2009


என் இதயம் உன்னை தேடிய போது ,
உன் இதயம் தாளிடப்பட்டு விட்டது ,
காற்றாய் நான் வந்த போது ,
உன் வீட்டு கதவு சாத்தப்பட்டு இருந்தது ,
சாரலாய் நான் தெறித்த போது ,
உன் ஜன்னல் மூடிக் கொண்டது ,
தற்சமயம் உன் வீட்டு கிணற்றில்
"நிலவாய்" நான் .

No comments:

Post a Comment