Thursday, November 5, 2009

இமை மூடும் மெல்லிசையில், உதட்டோரப் புன்னகையில்,
மென்மையாய் வருடிச் செல்லும் உன் நினைவுகள்,
" என் நிழலையே காணாத நிஜமாய் நான் ",
உன் நினைவுகளின் உயிர் குடித்தபடி வாழ்கிறேன் .

No comments:

Post a Comment