Thursday, November 5, 2009

கடவுளே, உன்னிடம் ஒரு வரம்
"உண்மைக் காதலை மட்டும்
உலகில் இருந்து எடுத்துவிடு ".
உண்மையானவர்களும்
சாதிக்கப் பிறந்தவர்கள்.
அவர்களும், உலகில் வாழட்டும்.

No comments:

Post a Comment