அழகிய பௌர்ணமி நாளன்று,
மாலையும், இரவும், சந்திக்கும் வேளையில்,
உன்னுடன் தோள் சேர்ந்து, நிலவை ரசிக்க ஆசை,
ஆழ்நீலக் கடலின் கரையில் நின்று,
நம் காதலின் ஆழத்தை அளந்துவிட ஆசை.
No comments:
Post a Comment