Thursday, November 5, 2009

அழகிய பௌர்ணமி நாளன்று,

மாலையும், இரவும், சந்திக்கும் வேளையில்,

உன்னுடன் தோள் சேர்ந்து, நிலவை ரசிக்க ஆசை,

ஆழ்நீலக் கடலின் கரையில் நின்று,

நம் காதலின் ஆழத்தை அளந்துவிட ஆசை.

No comments:

Post a Comment