காதல் இதயம் , என்றென்னி சாத்தானிடம்
மாட்டிக்கொண்டேன். என்னை விடுவிக்க நான்
முயன்றும்,அது என்னை விடுவதாய் இல்லை.
இன்று, சாத்தானை உணர்ந்த நான், என்னை,
உணரமுடியாத அதனுடன் .
No comments:
Post a Comment