Thursday, November 5, 2009

என்னுடைய நோய்க்கு உன்னிடம் ,
மருந்திருந்தும், தர மறுக்கிறாய் ,
நோய்க்கு " உணவிடாமல் " அதையே
மருந்தக்கினால், நோயும் மரித்துவிடும் .

No comments:

Post a Comment